அம்மா சமூக சேவா மையத்தில் மகளிர் தின விழா 08.03.2016 அன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
திரு.கோபிநாத் (மூத்த கணக்கு அதிகாரி )ஓய்வு) சமூகநலத்துறை, புதுச்சேரி) மற்றும் பேரா.இரா.ச.குழந்தைவேலனார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன் பரிசுகள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment