Thursday 10 March 2016

மகளிர் தின விழா 08.03.2016

அம்மா சமூக சேவா மையத்தில் மகளிர் தின விழா 08.03.2016 அன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
திரு.கோபிநாத் (மூத்த கணக்கு அதிகாரி )ஓய்வு) சமூகநலத்துறை, புதுச்சேரி) மற்றும் பேரா.இரா.ச.குழந்தைவேலனார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன் பரிசுகள் வழங்கினார்கள்.












No comments:

Post a Comment