Friday 4 March 2016

மகளிர் தினம் - 08.03.2016 மாலை 6.30 மணி - அம்மாவில்

அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது - பதிவு எண்.822/2007)
எண். 52 செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003
தொலைபேசி : 0413-2235577 / 9443601439 – 9443467945 – 9443801439
E-mail : krravi62@gmail.com / view : ammaravi.blogspot.in

மகளிர் தின விழா
நாள் : 08.03.2016 – செவ்வாய்க்கிழமை – மாலை 0630 மணி
இடம் : அம்மா சமூக சேவா மையம்

வரவேற்புரை : திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் – செயலாளர்
தலைமையுரை : திரு.ஏ.இளங்கோவன்- தலைவர்

சிறப்புரை :
“மகளிர் நலனுக்கான திட்டங்களும், பயன்பாடுகளும்”
திருமதி.ஸ்டெல்லாமேரி
(பாதுகாப்பு அதிகாரி – மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி)
“வள்ளுவம் காட்டும் பெண்ணியம்”
பேரா.இரா.ச.குழந்தைவேலனார்
(தலைவர், கடலூர் மாவட்ட தமிழ்ச்சங்கம்)
திரு.கோபிநாத்
(மூத்த கணக்கு அதிகாரி (ஓய்வு), சமூக நலத்துறை, புதுச்சேரி)

நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள் – பொருளாளர்


“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே …
--மகாகவி பாரதியார்





No comments:

Post a Comment