என் அன்பிற்கினிய நண்பர் திரு.கோபிநாத் (முதுநிலை கணக்கு அதிகாரி) சமூக நலத்துறை அவர்கள் 29.02.2016 அன்று பணி ஓய்வு பெற்றார். மிக நல்ல மனிதர் நல்ல அதிகாரியும் கூட. அதனாலேயே பலருக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம். கையூட்டு பெறுவது தவறு என்று கறாராக இருந்தார். அதனாலேயே பணியிட மாற்றல் உள்பட பல பிரச்சினைகளைச் சந்தித்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வாய்மைக்குத் தான் எவ்வளவு சோதனை ...? அவரின் ஓய்வு கால வாழ்க்கை அர்த்தமுள்ள பல சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் .. நிச்சயம் சாதிப்பார்.... அவருடன் நான், அம்மா சமூக சேவா மைய பொருளாளர் திருமதி.வை.கண்ணம்மால், தலைவர்.ஏ.இளங்கோவன், துணைவியார்.
No comments:
Post a Comment