அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளைச்
சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது – பதிவெண் 822/2007)
எண்.52
செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003
உலக சித்தா தினம் – 2016
நாள் :
01.05.2016 – ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 02 மணி வரை
இடம் : குறிஞ்சி நகர் நலவாழ்வுச் சங்கக் கட்டிடம்,
வலம்புரி விநாயகர் கோவில் வளாகம், குறிஞ்சி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008.
(புதுச்சேரியிலிருந்து கோரிமேடு செல்லும்
நகரப் பேருந்தில் பொன்னியம்மன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வந்து விடலாம்)
தலைமை : மரு.க.கோ.மணிவாசகம், தேவூர் (நாகை மாவட்டம்)
முன்னிலை : திரு.ஏ.இளங்கோவன், தலைவர்,
அம்மா சமூக சேவா மையம்
மரு.கருணாகரன், கொல்லிமலை
வரவேற்புரை : மரு.கொ.இரா.இரவிச்சந்திரன், செயலாளர், அம்மா சமூக
சேவா மையம்
தொடக்கவுரை
: டாக்டர்.கோபால்
முதல்வர்,
அன்னை தெரசா செவிலியர் கல்லூரி, புதுச்சேரி.
கருத்தரங்கம் :
“போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி
?”
மரு.வீ.ஆர்.சோழராஜன், பரங்கிப்பேட்டை
“கோடையைத் தகர்க்கும் தரமான உணவுகள்”
மரு.எம்.புண்ணியமூர்த்தி, கரந்தை, தஞ்சாவூர்
“சித்த மருத்துவத்தின் பார்வையில் சர்க்கரை நோய்”
மரு.ரகு, திருவையாறு
“சிறுநீரகக் கல்”
மரு.சந்திரசேகரன், பண்ருட்டி
“கோடைகால நோய்களும், அதற்குரிய சித்த மருத்துவ மருந்துகளும்”
மரு.சித்தி விநாயகம், புதுச்சேரி.
“உயிர் காக்கும் வர்மம்”
வர்ம ஆசான்.அ.சந்திரன், பெரம்பலூர்.
நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள், பொருளாளர், அம்மா சமூக சேவா
மையம்
பங்கேற்றுச்
சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
ஏ.இளங்கோவன் கொ.இரா.இரவிச்சந்திரன் வை.கண்ணம்மாள்
தலைவர் –
9443467945 செயலாளர் –
9443601439 பொருளாளர் - 9443801439
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு
வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்குச்
சீவன் சிவலிங்கம்
கள்ள புலனைந்துங்
காளா மணிவிளக்கே
-
திருமூலர்.
உலக சித்தா
தினம் – கலை நிகழ்ச்சிகள்
நாள்
: 01.05.2016 – ஞாயிற்றுக்கிழமை - மாலை 6 மணி
இடம்
: குறிஞ்சி நகர் நலவாழ்வுக் கூடம், குறிஞ்சி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி
வாய்ப்பாட்டு
: குரு.ஷண்முகப்ரியா
செல்வி.ஏ.அற்புதா, செல்வி.கே.எஸ்.ஜெயவர்ஷினி, செல்வன்.பி.ஜே.தேஜஸ்ரூபன்,
செல்வி.ஸ்ரீவிஷ்ணுப்ரியா
வீணை
: செல்வி.ஹம்சவேணி
பரதநாட்டியம்
: செல்வி.சி.நிவேதிதா, மூலக்குளம்
யோகா
: செல்வன்.எம்.தானேஸ்வர்
புதுவை
ஆழி குழந்தைகள் நாடகக்குழு வழங்கும்
வேலு
சரவணனின் “கடல் பூதம்”
(குழந்தைகளுக்கான
நாடகம்).
பரத
நாட்டியம் : குரு.செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
மாணவிகள்
:
செல்வி.எம்.நித்யஸ்ரீ,
செல்வி.இரா.நந்தினி, செல்வி.சு.ஷர்வினி, செல்வி.ச.ரத்திகாலட்சுமி, செல்வி.இரா.ஹரிணி,
செல்வி.மு.கெளசல்யா, செல்வி.மு.பூஜா, செல்வி.உ.மித்ராட்சயா, செல்வி.இரா.மர்ஷினி,
செல்வி.மு.கலைவாணி, செல்வி.இரா.ரோஷிகா, செல்வி.ச.மாதங்கி, செல்வி.கா.ஷ்ருதி,
செல்வி.ச.ராஜேஸ்வரி, செல்வி.கி.தனலட்சுமி, செல்வி.பா.பாக்யலட்சுமி, செல்வி.ச.லாவண்யா, செல்வி.இரா.ஹேமஸ்ருதிகா.
வாழ்த்துரை
:
திரு.கோபிநாத், (முதுநிலை கணக்கு அதிகாரி (ஓய்வு),
சமூக நலத்துறை, புதுச்சேரி.
மாணவ
மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை :
டாக்டர்.கே.வி.ராமன்
(Director,
H and FWS cum Director Indian system of Medicine and Homeopathy, Puducherry)
நன்றியுரை
: திருமதி.வை.கண்ணம்மாள்,
பொருளாளர், அம்மா சமூக சேவா மையம்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பே வளர்த்தே உயிர் வளர்த்தேனே
n திருமூலர்
No comments:
Post a Comment