Saturday, 31 October 2015

RECRUITMENT - STAFF NURSE - PUDUCHERRIANS ONLY

RECRUITMENTS - INDIAN CITIZENS WHO ARE NATIVES / RESIDENTS OF UNION TERRITORY OF PUDUCHERRY - POSTS OF STAFF NURSE BY DIRECT RECRUITMENT- NO OF POSTS 21 - UR 11 - OBC 07 - SC 03 - REGION YANAM - SHOULD HAVE STUDIED TELEGU - QFN : PASS IN HSC, DEGREE OR DIPLOMA IN GENERAL NURSING AND MIDWIFERY / PSYCHIATRIC NURSING OR ITS EQUIVALENT / REGISTRATION AS A NURSE AND MIDWIFE OR EQUIVALENT IN ANY STATE NURSING COUNCIL IN INDIA - AGE BETWEEN 18-32 AS ON 27.11.2015 - LAST DATE FOR RECEIPT OF FILLED IN APPLICATION IS 27.11.2015 - AGE RELAXATION OBC 3 YEARS / SC 5 YEARS / DIFFERENT ABLED PERSON 10 YEARS / WIDOWS 5 YEARS - APPLICATION CAN BE DOWNLOADED FROM HTTP"//HEALTH.PUDUCHERRY.GOV.IN .. BEST WISHES

Monday, 12 October 2015

பரதநாட்டிய நிகழ்ச்சி - புதுச்சேரி கடற்கரையில் ...

அம்மா சமூக சேவா மைய மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரையில் 12.10.2015 இரவு நடைபெற்றது. பங்கேற்ற மாணவிகளுக்கு சேர்மன் திரு பாலமுருகன் சான்றிதழ் வழங்கினார்.













Sunday, 4 October 2015

ஆதிதிராவிட மக்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி, வேட்டி,சேலை

புதுச்சேரியில் வாழும் அனைத்து ஆதிதிராவிட மக்களுக்கும் இலவசமாக மிக்சி, கிரைண்டர், வேட்டி, சேலை பெறுவதற்கான கூப்பன்கள் 07.10.2015 முதல் அங்கன்வாடிகள் மூலம் வழங்கப்படவுள்ளது. கூப்பன்கள் பெற வருவோர் குடும்ப உணவுப்பங்கீட்டு அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதிதிராவிட இனத்தவருக்கான சாதி சான்றிதழ் (பழையது போதுமானது) காண்பித்து, அலுவலக முத்திரை பதித்து கூப்பனங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை நலம் மற்றும் சுற்றுலா அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவமனையில் கண்ணி வழியே முன்பதிவு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை 50 ஆண்டு கால பழமையானது. இந்த மருத்துவமனை புதுச்சேரியில் இருந்தாலும் தமிழகம் உள்ளிட்ட இந்தியா மமுழுவதிலிருந்து இங்கு தினமும் 8,000 முதல் 9,000 மக்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற வருகிறார்கள். அதுவும் புற நோயாளிகள் பிரிவில் அட்டை போட்டு மருத்துவரை பார்ப்பதற்குள் மணி 2 ஆகி விடும். இந்த சிரமங்களைக் கண்டறிந்த ஜிப்மர் நிர்வாகம் தற்போது இணைய தள வழியே முன்கூட்டியே பதிவு செய்யும் முறையை 02.10.2015 முதல் அறிமுகபடுத்தியுள்ளது. இதனால் நேரமும் காலமும் மிச்சம். இனி http://jipmer.edu.in என்ற இணைய தள முகவரிக்குச் செல்லுங்கள் .. சிகிச்சை பெற விரும்பும் தேதி மற்றும் துறையைத் தேர்த்தெடுங்கள் .. தங்கள் பதிவு உறுதி செய்யப்பட்டதை குறுஞ்செய்தி மூலம் கிடைக்கப் பெறுவீர்கள் .. வாழ்த்துக்கள் ஜிப்மர் நிர்வாகம் ..

Monday, 28 September 2015

அம்மா சமூக சேவா மைய 9ஆம் ஆண்டு புகைப்படங்கள்

அம்மா சமூக சேவா மைய 9ஆம் ஆண்டு புகைப்படங்கள்







9ஆம் ஆண்டு விழா - அம்மா சாதனையாளர் விருது

அம்மா சாதனையாளர் விருது 2015 பெற்ற சிறப்புக்குரியவர்கள்
அம்மா சமூக சேவாமையத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழாவில் சாதனையாளர் விருது பெற்றோர் .. திரு.அறிவழகன் (கோயமுத்தூர்), மரு.அப்துல் ரஹீம் (கோயமுத்தூர்), திரு.சரவணன் (ஆரண்யா கானகம், பூத்துறை), திரு.புண்ணியமூர்த்தி (கரந்தை, தஞ்சாவூர்), டாக்டர் புண்ணியமூர்த்தி (பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்), மரு.க.கோ.மணிவாசகம் (தேவூர்), மரு.தணிகாசலம் (காங்கேயம்), மரு.நத்தம் மீரான் (திண்டுக்கல்) இவர்களுடன் சிறப்பு விருந்தினர் திரு.எம்.கே.இராமன் ((Director Medical Services, Puducherry)














Wednesday, 23 September 2015

27.09.2015 ஒன்பதாம் ஆண்டு நிகழ்ச்சி நிரல்

சிறுதானியங்கள் உண்போம் ..                                   சிறப்பாய் வாழ்வோம்..
அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது – பதிவு எண் 822/2007)
எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை, (செளடாம்பிகையம்மன் கோவில் பின்புறம்), முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003.
தொடர்புக்கு : 0413-2235577 / 9443601439 / 9443801439 / 9443467945
மற்றும்
பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம்
புதுச்சேரி

அம்மா சமூக சேவா மையம் – ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா,
சித்தர் இலக்கியம்
மற்றும்
இயற்கை உணவுத் திருவிழா – 2015
நாள் : 27.09.2015 – ஞாயிற்றுக்கிழமை
இடம் : கருத்தரங்கக் கூடம், விவேகானந்தா மேனிலைப்பள்ளி,               
                     இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008.
(புதுச்சேரி பேருந்தி நிலையத்திலிருந்து கோரிமேடு செல்லும் நகரப் பேருந்தில் ஏறி இலாசுப்பேட்டை ஐயனார் கோவில் நிறுத்தத்தில் இறங்கி வந்து விடலாம்)
              அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்

மு.வைத்தியநாதன்
விழாக்குழுத் தலைவர் – இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்
ஏ.இளங்கோவன்        கொ.இரா.இரவிச்சந்திரன்            வை.கண்ணம்மாள்
தலைவர்                       செயலாளர்                பொருளாளர்
அம்மா சமூக சேவா மையம்
·        மூலிகைக் கண்காட்சி * இயற்கை உணவுக் கண்காட்சி * சித்த மருத்துவ கருத்தரங்கம் * இலவச வர்ம வைத்தியப் பயிற்சி * கலை நிகழ்ச்சிகள்













வர்மம் கற்போம் ..                                  வலிமை சேர்ப்போம்

காலை 9.30 மணி :
நிகழ்வினைத் தொகுத்து வழங்குபவர் : திருமதி.சண்முகப்ரியா
மூலிகைகள் இயற்கை உணவுக் கண்காட்சி தொடங்கி வைத்தல் :
திருமிகு. இராஜவேலு
(சமூக நலத்துறை அமைச்சர் – புதுச்சேரி அரசு)
சித்த மருத்துவ கருத்தரங்கு மற்றும் இலவச வர்ம வைத்தியப் பயிற்சி :
விழாக்குழு தலைவர் உரை:
திரு.மு.வைத்தியநாதன்
இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் – புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்றச் செயலாளர்.
   
கருத்தரங்கத் தொடக்கவுரை :
“சித்தர்கள் காட்டும் சிறப்பான வாழ்க்கை நெறிகள் “
முனைவர்.பேரா.வெ.கோபால்
(கல்விப்பதிவாளர், அன்னை தெரேசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், புதுச்சேரி)
கருத்தரங்க தலைமையுரை :
அரிமா.யோகா.மரு.க.கோ.மணிவாசகம்
(பொதுச்செயலாளர், தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம், தேவூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

வாழ்த்துரை :
திரு.மாசிலாமணி, புதுச்சேரி

அம்மா சாதனையாளர் விருது – 2015 வழங்கி சிறப்புரை :
மாண்புமிகு புதுச்சேரி முதல்வர்
திருமிகு.ந.அரங்கசாமி அவர்கள்
புதுச்சேரி அரசு, புதுச்சேரி

சாதனையாளர் விருது பெறும் மதிப்பிற்குரியோர் :
மரு.ஜி.டி.அப்துல் ரஹீம்
ஆர்கனிக் ஹெர்பல் ரிசர்ச் செண்டர், கோயமுத்தூர்
திரு.தே.சரவணன்
ஆரண்ய வனம் மற்றும் சரணாலயம், பூத்துறை, ஆரோவில்
நத்தம் மரு.முகம்மது மீரான் -
திண்டுக்கல்
யோகி.பேரா.மரு.வி.ஆர்.அறிவழகன்,
ஆசிரியர், ஆனந்தயோகம், கோயமுத்தூர்.
மரு.புண்ணியமூர்த்தி,
பாரம்பரிய சித்த மருத்துவ - கரந்தை, தஞ்சாவூர்

எங்கும் பச்சிலைத் தோட்டம்…                       என்றும் உடல் ஊட்டம்…
மரு.என்.புண்ணியமூர்த்தி,
தலைவர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழக மரபுசார் மூலிகைப் பிரிவு, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்
முனைவர்.அரிமளம் பத்மநாபன்
தமிழறிஞர், புதுச்சேரி
கருத்தரங்கு
“ரசவாதமும் சித்த மருத்துவமும்”
மரு.ஜி.டி.அப்துல் ரஹீம்,
ஆர்கனிக் ஹெர்பல் ரிசர்ச் செண்டர், கோயமுத்தூர்
“வனவளமும், சூழல் பாதுகாப்பும்
திரு.தே.சரவணன்,
நிர்வாகி, ஆரண்ய வனம் மற்றும் சரணாலயம், பூத்துறை, ஆரோவில்
“வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைப்போம்”
தேசீய நல்லாசிரியர்.கலைமாமணி. க.சீ.இராமநாதன்,
நிறுவனர், சூற்றுச் சூழல் கல்விக்கழகம், புதுச்சேரி.
“தீராத நோய்களைக் குணப்படுத்தும் மூலிகைச் சாறு மருத்துவம்
நத்தம்.மரு.மொஹம்மது மீரான், M.D. (AM)
 அல் ஷிபா ஆல்டர்னேடிவ் மெடிக்கல் செண்டர் - திண்டுக்கல்.
“எந்த வயதிற்கும் ஏற்ற யோகா”
யோகி.பேரா.மரு.வி.ஆர்.அறிவழகன்,
ஆசிரியர், ஆனந்தயோகம், கோயமுத்தூர்.
 “கால்நடை மூலிகைகள்”
மரு.புண்ணியமூர்த்தி,
தலைவர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழக மரபுசார் மூலிகைப் பிரிவு, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்
“புற்றுநோய் காரணங்களும், மருந்துகளும்”
மரு.புண்ணியமூர்த்தி,
பாரம்பரிய சித்த மருத்துவர் - கரந்தை, தஞ்சாவூர்
இயற்கை உணவு இடைவேளை
வழங்குபவர்கள் : செல்வி.ஓவியா குடும்பத்தினர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி

மதியம் 2.30 மணி
நிகழ்வினைத் தொகுத்து வழங்குபவர் : திருமதி.கவிதாகுமார்
நிகழ்வினைத் தொடங்கி வைத்து சிறப்புரை :
டாக்டர்.கே.வி.ராமன்
(Director, H and FWS cum Director Indian system of Medicine and Homeopathy, Puducherry)
பட்டிமன்றம் :
நடுவர்
சித்தரடியார்.மரு.மு.தணிகாசலம்,
இயக்கத் தலைவர், தமிழ்ப்பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம், காங்கேயம்
“நோய்களைக் குணமாக்குவதில் முதலிடம் வகிப்பது”
விருந்தே                                                       மருந்தே
மரு.ரகு, திருவையாறு                          மரு.பழனிவேல், திருஇந்தாளூர்.
மரு.செரீப், மன்னார்குடி                         மரு.ஜெயகிருஷ்ணா, லக்கடிப்பட்டி

“சித்தர்களின் தத்துவம்”
மரு.ஆர்.முத்தரசன்,
இயக்குநர், சித்த மருத்துவ குருகுலம், மதுரை.
“சோரியாசிஸ்”
மரு.ஓம் சக்தி பெருமாள், சென்னை.
“பக்கவாதம்”
மரு.கருணாமூர்த்தி, திருவண்ணாமலை
“சித்த மருத்துவமும், தேங்காய் மகாத்மியமும்”
மரு.சித்தி விநாயகம், - புதுச்சேரி

மாலை 5 மணி :
நிகழ்வில் பங்கேற்ற சித்த மருத்துவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குபவர் :
திருமிகு.என்.ஜி.பன்னீர்செல்வம்
உள்ளாட்சி அமைச்சர், புதுச்சேரி அரசு, புதுச்சேரி.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் - சிறுநூல் வெளியீடு மற்றும் கலைநிகழ்ச்சிகள்
மாலை 5.30 மணி
நிகழ்வினைத் தொகுத்து வழங்குபவர் : செல்வி.ரிக்த்து, புதுச்சேரி.
“தகவல் பெறும் உரிமைச் சட்டம்” - சிறுநூல் வெளியீடு மற்றும் கலைநிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரை :
திருமிகு.க.இலட்சுமிநாராயணன்,
சட்டமன்ற உறுப்பினர், புதுச்சேரி.
வாழ்த்துரை :
திரு.ஜி.கோபிநாத்
முதுநிலை கணக்கு அதிகாரி, நலவழித்துறை, புதுச்சேரி
திரு.எம்.சண்முகமணி,
துணைப் பொதுமேலாளர், பி.எஸ்.என்.எல் (ஓய்வு), புதுச்சேரி
மாலை 0600 மணி யோகா
செல்வி.எஸ்.ரூபஸ்ரீ
செல்வி.எஸ்.திவ்யலட்சுமி
செல்வன்.எம்.தானேஸ்வர் 
மாலை 6.30 மணி
வாய்ப்பாட்டு நிகழ்ச்சி
வாய்ப்பாட்டு : ஸ்ரீ.வில்லிபுத்தூர் திருமதி.கே.விஜியலட்சுமி,
அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி
வயலின் : கோயமுத்தூர் எஸ். உஷா
அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி
மிருதங்கம் : திரு.கே.வி.வசந்தராஜா
இரவு 7.30 மணி :
பரதநாட்டியம்
குரு.செல்வி கிருத்திகா ரவிச்சந்திரன்
பங்கேற்கும் மாணவிகள்
செல்வி.சி.விசாலி                            செல்வி.ஆர்.ஹேமஸ்ருதிகா
செல்வி.ஏ.பத்மலதா                          செல்வி.வி.யமுனா
செல்வி.பி.பாக்யலட்சுமி                      செல்வி.எஸ்.லாவண்யா
செல்வி.    ரம்யா                           செல்வி.எம்.பூஜா
செல்வி.   ரோஷிகா                          செல்வி.ஆர்.மர்ஷினி
செல்வி.ஆர்.ஹரிணி                         செல்வி.சி.மாதங்கி
செல்வி.யு.மித்ராட்சயா                       செல்வி.கலைவாணி
செல்வி.தனலட்சுமி                           செல்வி.ஹேமவர்ஷினி
செல்வி.கெளசல்யா                          செல்வி.கே.ஷ்ருதி

கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பரிசு வழங்கிச் சிறப்புரை :
திருமிகு.டி.தியாகராஜன்
(கலை பண்பாட்டுத்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு, புதுச்சேரி)
நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள், பொருளாளர், அம்மா சமூக சேவா மையம்

விழாக்குழு உறுப்பினர்கள் :
மரு.எஸ்.சித்தி விநாயகம்                          மரு.ஜே.வரதராஜன்
மரு.எம்.ஒய்.மொஹம்மது பாரூக்                    மரு.பி.மூர்த்தி
மரு.வீ.கோகுலகிருஷ்ணன்                         மரு.ஆர்.கணபதி
மரு.எஸ்.கணேசன்                                 மரு.ஆர்.சுந்தரராஜ்
மரு.ஜா.பாலகிருஷ்ணன்                                மரு.எஸ்.அரிகிருஷ்ணன்
அம்மா சமூக சேவா மைய நிகழ்வுச் செய்திகளையும் புகைப்படங்களையும்
ammaravi.blogspot.in
புதுவைப்பரணி இலக்கிய இதழின் படங்களையும், செய்திகளையும்
puduvaipparani.blogspot.in
சித்தமருத்துவச் செய்திகளையும், புகைப்படங்களையும்
puducherrysiddhamaruthuvam.blogspot.in
கண்டு களியுங்கள்
    அம்மா சமூக சேவா மையத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு இந்திய வருமான வரிச்சட்டம் விதி 80-ஜி (5) (vi)      படி வருமான வரிவிலக்கு உண்டு. புதுச்சேரி வருமான வரித்துறை ஆணையர் உத்திரவு எண். C.No.9165E (1289)/CIT/PDY/2010-11 dated 13.10.2010.
தங்களை அன்புடன் வரவேற்று மகிழும்

ஏ.இளங்கோவன்        கொ.இரா.இரவிச்சந்திரன்       வை.கண்ணம்மாள் தலைவர்                          செயலாளர்                  பொருளாளர்
அம்மா சமூக சேவா மையம்