Monday, 28 September 2015

9ஆம் ஆண்டு விழா - அம்மா சாதனையாளர் விருது

அம்மா சாதனையாளர் விருது 2015 பெற்ற சிறப்புக்குரியவர்கள்
அம்மா சமூக சேவாமையத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழாவில் சாதனையாளர் விருது பெற்றோர் .. திரு.அறிவழகன் (கோயமுத்தூர்), மரு.அப்துல் ரஹீம் (கோயமுத்தூர்), திரு.சரவணன் (ஆரண்யா கானகம், பூத்துறை), திரு.புண்ணியமூர்த்தி (கரந்தை, தஞ்சாவூர்), டாக்டர் புண்ணியமூர்த்தி (பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்), மரு.க.கோ.மணிவாசகம் (தேவூர்), மரு.தணிகாசலம் (காங்கேயம்), மரு.நத்தம் மீரான் (திண்டுக்கல்) இவர்களுடன் சிறப்பு விருந்தினர் திரு.எம்.கே.இராமன் ((Director Medical Services, Puducherry)














No comments:

Post a Comment