சிறுதானியங்கள் உண்போம் .. சிறப்பாய் வாழ்வோம்..
அம்மா சமூக சேவா மையம்
(இந்திய
அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது – பதிவு எண் 822/2007)
எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை, (செளடாம்பிகையம்மன்
கோவில் பின்புறம்), முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003.
தொடர்புக்கு : 0413-2235577 / 9443601439 / 9443801439 /
9443467945
மற்றும்
பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம்
புதுச்சேரி
அம்மா சமூக சேவா மையம்
– ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா,
சித்தர் இலக்கியம்
மற்றும்
இயற்கை உணவுத் திருவிழா
– 2015
நாள் : 27.09.2015 – ஞாயிற்றுக்கிழமை
இடம் : கருத்தரங்கக் கூடம், விவேகானந்தா மேனிலைப்பள்ளி,
இலாசுப்பேட்டை,
புதுச்சேரி 605008.
(புதுச்சேரி பேருந்தி நிலையத்திலிருந்து கோரிமேடு செல்லும் நகரப்
பேருந்தில் ஏறி இலாசுப்பேட்டை ஐயனார் கோவில் நிறுத்தத்தில் இறங்கி வந்து விடலாம்)
அனைவரையும்
அன்போடு வரவேற்கிறோம்
மு.வைத்தியநாதன்
விழாக்குழுத் தலைவர் – இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்
ஏ.இளங்கோவன் கொ.இரா.இரவிச்சந்திரன்
வை.கண்ணம்மாள்
தலைவர் செயலாளர் பொருளாளர்
அம்மா சமூக சேவா மையம்
·
மூலிகைக்
கண்காட்சி * இயற்கை உணவுக் கண்காட்சி * சித்த மருத்துவ கருத்தரங்கம் * இலவச வர்ம வைத்தியப்
பயிற்சி * கலை நிகழ்ச்சிகள்
வர்மம் கற்போம்
.. வலிமை சேர்ப்போம்
காலை
9.30 மணி :
நிகழ்வினைத்
தொகுத்து வழங்குபவர் : திருமதி.சண்முகப்ரியா
மூலிகைகள்
இயற்கை உணவுக் கண்காட்சி தொடங்கி வைத்தல் :
திருமிகு. இராஜவேலு
(சமூக நலத்துறை அமைச்சர்
– புதுச்சேரி அரசு)
சித்த
மருத்துவ கருத்தரங்கு மற்றும் இலவச வர்ம வைத்தியப் பயிற்சி :
விழாக்குழு தலைவர் உரை:
திரு.மு.வைத்தியநாதன்
இலாசுப்பேட்டை சட்டமன்ற
உறுப்பினர் – புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்றச் செயலாளர்.
கருத்தரங்கத் தொடக்கவுரை
:
“சித்தர்கள்
காட்டும் சிறப்பான வாழ்க்கை நெறிகள் “
முனைவர்.பேரா.வெ.கோபால்
(கல்விப்பதிவாளர், அன்னை
தெரேசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், புதுச்சேரி)
கருத்தரங்க தலைமையுரை :
அரிமா.யோகா.மரு.க.கோ.மணிவாசகம்
(பொதுச்செயலாளர், தமிழ்ப்
பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம், தேவூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
வாழ்த்துரை :
திரு.மாசிலாமணி, புதுச்சேரி
அம்மா சாதனையாளர்
விருது – 2015 வழங்கி சிறப்புரை :
மாண்புமிகு புதுச்சேரி முதல்வர்
திருமிகு.ந.அரங்கசாமி அவர்கள்
புதுச்சேரி அரசு, புதுச்சேரி
சாதனையாளர் விருது பெறும்
மதிப்பிற்குரியோர் :
மரு.ஜி.டி.அப்துல் ரஹீம் –
ஆர்கனிக் ஹெர்பல் ரிசர்ச்
செண்டர், கோயமுத்தூர்
திரு.தே.சரவணன் –
ஆரண்ய வனம் மற்றும் சரணாலயம்,
பூத்துறை, ஆரோவில்
நத்தம் மரு.முகம்மது மீரான் -
திண்டுக்கல்
யோகி.பேரா.மரு.வி.ஆர்.அறிவழகன்,
ஆசிரியர், ஆனந்தயோகம், கோயமுத்தூர்.
மரு.புண்ணியமூர்த்தி,
பாரம்பரிய சித்த மருத்துவ
- கரந்தை, தஞ்சாவூர்
எங்கும் பச்சிலைத்
தோட்டம்… என்றும் உடல்
ஊட்டம்…
மரு.என்.புண்ணியமூர்த்தி,
தலைவர், தமிழ்நாடு கால்நடை
அறிவியல் பல்கலைக் கழக மரபுசார் மூலிகைப் பிரிவு, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்
முனைவர்.அரிமளம் பத்மநாபன்
தமிழறிஞர், புதுச்சேரி
கருத்தரங்கு
“ரசவாதமும் சித்த மருத்துவமும்”
மரு.ஜி.டி.அப்துல் ரஹீம்,
ஆர்கனிக் ஹெர்பல் ரிசர்ச்
செண்டர், கோயமுத்தூர்
“வனவளமும், சூழல் பாதுகாப்பும்”
திரு.தே.சரவணன்,
நிர்வாகி, ஆரண்ய வனம் மற்றும்
சரணாலயம், பூத்துறை, ஆரோவில்
“வீட்டுக் காய்கறித் தோட்டம்
அமைப்போம்”
தேசீய நல்லாசிரியர்.கலைமாமணி.
க.சீ.இராமநாதன்,
நிறுவனர், சூற்றுச் சூழல்
கல்விக்கழகம், புதுச்சேரி.
“தீராத நோய்களைக் குணப்படுத்தும்
மூலிகைச் சாறு மருத்துவம்”
நத்தம்.மரு.மொஹம்மது மீரான், M.D. (AM)
அல் ஷிபா ஆல்டர்னேடிவ் மெடிக்கல் செண்டர் - திண்டுக்கல்.
“எந்த வயதிற்கும் ஏற்ற யோகா”
யோகி.பேரா.மரு.வி.ஆர்.அறிவழகன்,
ஆசிரியர், ஆனந்தயோகம், கோயமுத்தூர்.
“கால்நடை மூலிகைகள்”
மரு.புண்ணியமூர்த்தி,
தலைவர், தமிழ்நாடு கால்நடை
அறிவியல் பல்கலைக் கழக மரபுசார் மூலிகைப் பிரிவு, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்
“புற்றுநோய் காரணங்களும்,
மருந்துகளும்”
மரு.புண்ணியமூர்த்தி,
பாரம்பரிய சித்த மருத்துவர்
- கரந்தை, தஞ்சாவூர்
இயற்கை உணவு இடைவேளை
வழங்குபவர்கள் : செல்வி.ஓவியா குடும்பத்தினர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி
மதியம் 2.30 மணி
நிகழ்வினைத்
தொகுத்து வழங்குபவர் : திருமதி.கவிதாகுமார்
நிகழ்வினைத்
தொடங்கி வைத்து சிறப்புரை :
டாக்டர்.கே.வி.ராமன்
(Director,
H and FWS cum Director Indian system of Medicine and Homeopathy, Puducherry)
பட்டிமன்றம்
:
நடுவர்
சித்தரடியார்.மரு.மு.தணிகாசலம்,
இயக்கத் தலைவர், தமிழ்ப்பாரம்பரிய
சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம், காங்கேயம்
“நோய்களைக்
குணமாக்குவதில் முதலிடம் வகிப்பது”
விருந்தே மருந்தே
மரு.ரகு, திருவையாறு மரு.பழனிவேல், திருஇந்தாளூர்.
மரு.செரீப், மன்னார்குடி மரு.ஜெயகிருஷ்ணா, லக்கடிப்பட்டி
“சித்தர்களின் தத்துவம்”
மரு.ஆர்.முத்தரசன்,
இயக்குநர், சித்த மருத்துவ
குருகுலம், மதுரை.
“சோரியாசிஸ்”
மரு.ஓம் சக்தி பெருமாள், சென்னை.
“பக்கவாதம்”
மரு.கருணாமூர்த்தி, திருவண்ணாமலை
“சித்த மருத்துவமும், தேங்காய்
மகாத்மியமும்”
மரு.சித்தி விநாயகம், - புதுச்சேரி
மாலை 5 மணி :
நிகழ்வில் பங்கேற்ற சித்த
மருத்துவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குபவர் :
திருமிகு.என்.ஜி.பன்னீர்செல்வம்
உள்ளாட்சி அமைச்சர், புதுச்சேரி
அரசு, புதுச்சேரி.
தகவல் பெறும்
உரிமைச் சட்டம் - சிறுநூல் வெளியீடு மற்றும் கலைநிகழ்ச்சிகள்
மாலை 5.30 மணி
நிகழ்வினைத் தொகுத்து வழங்குபவர்
: செல்வி.ரிக்த்து, புதுச்சேரி.
“தகவல் பெறும் உரிமைச் சட்டம்”
- சிறுநூல் வெளியீடு மற்றும் கலைநிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரை :
திருமிகு.க.இலட்சுமிநாராயணன்,
சட்டமன்ற உறுப்பினர், புதுச்சேரி.
வாழ்த்துரை :
திரு.ஜி.கோபிநாத்
முதுநிலை கணக்கு அதிகாரி,
நலவழித்துறை, புதுச்சேரி
திரு.எம்.சண்முகமணி,
துணைப் பொதுமேலாளர், பி.எஸ்.என்.எல்
(ஓய்வு), புதுச்சேரி
மாலை 0600 மணி யோகா
செல்வி.எஸ்.ரூபஸ்ரீ
செல்வி.எஸ்.திவ்யலட்சுமி
செல்வன்.எம்.தானேஸ்வர்
மாலை 6.30 மணி
வாய்ப்பாட்டு
நிகழ்ச்சி
வாய்ப்பாட்டு : ஸ்ரீ.வில்லிபுத்தூர் திருமதி.கே.விஜியலட்சுமி,
அகில இந்திய வானொலி நிலையம்,
புதுச்சேரி
வயலின் : கோயமுத்தூர் எஸ். உஷா
அகில இந்திய வானொலி நிலையம்,
புதுச்சேரி
மிருதங்கம் : திரு.கே.வி.வசந்தராஜா
இரவு 7.30 மணி :
பரதநாட்டியம்
குரு.செல்வி கிருத்திகா ரவிச்சந்திரன்
பங்கேற்கும் மாணவிகள்
செல்வி.சி.விசாலி செல்வி.ஆர்.ஹேமஸ்ருதிகா
செல்வி.ஏ.பத்மலதா செல்வி.வி.யமுனா
செல்வி.பி.பாக்யலட்சுமி செல்வி.எஸ்.லாவண்யா
செல்வி. ரம்யா செல்வி.எம்.பூஜா
செல்வி. ரோஷிகா செல்வி.ஆர்.மர்ஷினி
செல்வி.ஆர்.ஹரிணி செல்வி.சி.மாதங்கி
செல்வி.யு.மித்ராட்சயா செல்வி.கலைவாணி
செல்வி.தனலட்சுமி
செல்வி.ஹேமவர்ஷினி
செல்வி.கெளசல்யா செல்வி.கே.ஷ்ருதி
கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற
கலைஞர்களுக்கு பரிசு வழங்கிச் சிறப்புரை :
திருமிகு.டி.தியாகராஜன்
(கலை பண்பாட்டுத்துறை அமைச்சர்,
புதுச்சேரி அரசு, புதுச்சேரி)
நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள், பொருளாளர், அம்மா சமூக சேவா
மையம்
விழாக்குழு உறுப்பினர்கள் :
மரு.எஸ்.சித்தி விநாயகம் மரு.ஜே.வரதராஜன்
மரு.எம்.ஒய்.மொஹம்மது பாரூக் மரு.பி.மூர்த்தி
மரு.வீ.கோகுலகிருஷ்ணன் மரு.ஆர்.கணபதி
மரு.எஸ்.கணேசன் மரு.ஆர்.சுந்தரராஜ்
மரு.ஜா.பாலகிருஷ்ணன்
மரு.எஸ்.அரிகிருஷ்ணன்
அம்மா சமூக சேவா மைய நிகழ்வுச்
செய்திகளையும் புகைப்படங்களையும்
ammaravi.blogspot.in
புதுவைப்பரணி இலக்கிய இதழின்
படங்களையும், செய்திகளையும்
puduvaipparani.blogspot.in
சித்தமருத்துவச் செய்திகளையும்,
புகைப்படங்களையும்
puducherrysiddhamaruthuvam.blogspot.in
கண்டு களியுங்கள்
அம்மா சமூக சேவா மையத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு
இந்திய வருமான வரிச்சட்டம் விதி 80-ஜி (5) (vi) படி
வருமான வரிவிலக்கு உண்டு. புதுச்சேரி வருமான வரித்துறை ஆணையர் உத்திரவு எண். C.No.9165E
(1289)/CIT/PDY/2010-11 dated 13.10.2010.
தங்களை அன்புடன் வரவேற்று
மகிழும்
ஏ.இளங்கோவன் கொ.இரா.இரவிச்சந்திரன் வை.கண்ணம்மாள் தலைவர் செயலாளர்
பொருளாளர்
அம்மா சமூக சேவா மையம்
No comments:
Post a Comment