வணக்கம். அம்மா சமூக சேவா மையம் வெற்றிகரமாக பத்தாண்டு சேவையினை முடித்து பதினோராம் ஆண்டில் கால் பதிக்கிறாள் .. விழா 25.12.2017 மாலை 6.30 மணிக்கு .. அவசியம் வருக ..
அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது
– எண்.822/2007)
எண்.3 முதல்
தளம், வைகை வீதி, வசந்த நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி 605003.
கைபேசி
எண்.
9443601439 / 9443801439 /
9443467945
பதினோராம்
ஆண்டு தொடக்க விழா
நாள் : 25.12.2017 – திங்கள் கிழமை – மாலை 6 மணி
இடம் : அம்மா சமூக சேவா மையம், முத்தியால்பேட்டை, புதுச்சேரி 3
வரவேற்புரை :
திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் – செயலாளர்
தலைமையுரை :
திரு.ஏ.இளங்கோவன் – தலைவர்
“செயல்முறை அறிவியல்:
திரு.ஆர்.ஸ்ரீதரன்
(புதுச்சேரி அறிவியல் இயக்கம், புதுச்சேரி)
“பொம்மலாட்டம்”
கலைமாமணி.ந.தண்டபாணி மற்றும் குழுவினர்,
புதுச்சேரி
ஓவிய வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி உரை :
திரு.யோகாச்சார்யா.ஆனந்தபாலயோகி பவனானி,
யோகாஞ்சலி நாட்டியாலயா, புதுச்சேரி
நன்றியுரை :
திருமதி.வை.கண்ணம்மாள் – பொருளாளர்.
இந்த அண்டத்திலுள்ள அனைத்தும் உயிருடையனவே ; அவற்றில் இறந்தன என்பது எவையும் இல்லை ; செடிகளை, தாவரங்களை வளர்ப்போன் நோய்க்கு ஆளாவதில்லை. ஏன் அவனுக்கு நோய்ப்பட நேரமே இல்லை ; - இயற்கை மருத்துவர்.பாண்டுரங்கம் -
இயற்கையை
நேசிப்போம் … இயற்கையோடு இயைந்து இணைந்து வாழ்வோம்…
No comments:
Post a Comment