Sunday 8 March 2015

மகளிர் தின பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெற்றது.  முன்னதாக திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் செயலாளர் வரவேற்றார். திரு.வைத்தியலிங்கன் (பி.எஸ்.என்.எல் - ஓய்வு) மகளிர்  நிலை குறித்து விரிவாகப் பேசினார். திருமதி.கவிதாகுமார் வழக்கறிஞர் சிறப்புரை நிகழ்த்தி பின் பரிசுகளை வழங்கினார்.





















No comments:

Post a Comment