அன்பிற்குரியவர்களே,
அம்மா சமூக சேவா மையம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் வருகிற 8.3.2015 கொண்டாடப்படவுள்ளது. காலையில் போட்டிகள் மாலையில் பரிசளிப்பு விழா என குதூகலக் கொண்டாட்டம் தான். காலை 10 மணி முதல் மகளிருக்கான போட்டிகள் - மாலை பரிசளிப்பு விழா
அனைவரும் வருக ...
அம்மா சமூக சேவா மையம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் வருகிற 8.3.2015 கொண்டாடப்படவுள்ளது. காலையில் போட்டிகள் மாலையில் பரிசளிப்பு விழா என குதூகலக் கொண்டாட்டம் தான். காலை 10 மணி முதல் மகளிருக்கான போட்டிகள் - மாலை பரிசளிப்பு விழா
அனைவரும் வருக ...
No comments:
Post a Comment