அஞ்சல் துறையில் தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2016 கல்வித் தகுதி : மெட்ரிக்குலேஷன் / வயது : 18 முதல் 27 வரை / தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு / விண்ணப்பக்கட்டணம் ரூ.100/- தேர்வுக் கட்டணம் ரூ.400/-
விண்ணப்பிக்கும் முன்பு தங்களின் புகைப்படம், கையெழுத்து மற்றும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை ஸ்கேன் செய்து தயாரக வைத்துக் கொண்டு பதிவிட ஆரம்பிக்கவும் .. மேலும் விவரங்களுக்கு : www.dopchennai.in சென்று பார்க்கலாம்.. வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment