புதுச்சேரி அரசு
கணக்கு மற்றும் கருவூலக இயக்ககம்
அறிவிப்பு
கணக்கு மற்றும் கருவவூலக இயக்ககம், மத்திய அரசு அறிவித்துள்ள ஜீவன் பிரமான திடட்டத்தைப் புதுச்சேரி மாநிலத்தில் செயல்பபடுத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக ஜீவன் பிரமமான் மையங்கள் புதுச்சேரி, வில்லியனூர் , பாகூர், காரைக்ககால், மாஹே மற்றும் ஏனாம் கருவூலகங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஓய்வூதியதார்களுக்கு எண்மய வாழ்வுறிதுயளிப்புச் சான்றிதழ் (DIGITAL LIFE CERTIFICATE) வழங்கப்பட்டு வருகிறது.
இச்சான்றிதழ் பெற ஓய்வூதியதாரர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்.
1. ஓய்வூதியக் கணக்குப் புத்தகம்.
2. வங்கிக் கணக்குப் புத்தகம்
3. ஆதார் அட்டை
4. கைபேசி
இந்த வருடம் மே மாதத்தில் கருவூலக மையங்களில் கையொப்பமிட்டுத் தாங்கள் வாழ்வதை உறுதிப்படுத்திச் சென்றுள்ள ஓய்வூதியதாரர்கள் மீண்டும் தவறாமல் எண் மய வாழ்வுறுதியளிப்புச் சான்றிதழைப் (DIGITAL LIFE CERTICICATE) பெற்றுக் கொண்டு ஓய்வூதியத்தைத் தொடர்ந்து தடையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இவ்வசதி 2015 ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டுக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு இயக்குனர் ச.புனிதவள்ளி தெரிவித்துள்ளார்.
கணக்கு மற்றும் கருவூலக இயக்ககம்
அறிவிப்பு
கணக்கு மற்றும் கருவவூலக இயக்ககம், மத்திய அரசு அறிவித்துள்ள ஜீவன் பிரமான திடட்டத்தைப் புதுச்சேரி மாநிலத்தில் செயல்பபடுத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக ஜீவன் பிரமமான் மையங்கள் புதுச்சேரி, வில்லியனூர் , பாகூர், காரைக்ககால், மாஹே மற்றும் ஏனாம் கருவூலகங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஓய்வூதியதார்களுக்கு எண்மய வாழ்வுறிதுயளிப்புச் சான்றிதழ் (DIGITAL LIFE CERTIFICATE) வழங்கப்பட்டு வருகிறது.
இச்சான்றிதழ் பெற ஓய்வூதியதாரர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்.
1. ஓய்வூதியக் கணக்குப் புத்தகம்.
2. வங்கிக் கணக்குப் புத்தகம்
3. ஆதார் அட்டை
4. கைபேசி
இந்த வருடம் மே மாதத்தில் கருவூலக மையங்களில் கையொப்பமிட்டுத் தாங்கள் வாழ்வதை உறுதிப்படுத்திச் சென்றுள்ள ஓய்வூதியதாரர்கள் மீண்டும் தவறாமல் எண் மய வாழ்வுறுதியளிப்புச் சான்றிதழைப் (DIGITAL LIFE CERTICICATE) பெற்றுக் கொண்டு ஓய்வூதியத்தைத் தொடர்ந்து தடையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இவ்வசதி 2015 ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டுக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு இயக்குனர் ச.புனிதவள்ளி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment