Monday 26 January 2015

குடியரசைக் கொண்டாடி மகிழும் புதுச்சேரி ..

இன்று குடியரசு திருநாள் .. புதுச்சேரியே புதுக்கோலம் பூண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண விளக்குகளும், விளக்குத் தோரணங்களும் மயில் குயில் என்று ஏக கலர் கலாட்டா ..
காந்தி சிலை, நேரு சிலை, பாரதி பூங்கா, சட்டசபை, பாரதிதாசன் சிலை, கவர்னர் மாளிகை, பாரதியார் சிலை, தலைமைச் செயலகம் என்று எல்லா இடங்களும் வண்ண வண்ண விளக்குகள் தான்.  புதுச்சேரி மண் எல்லாரையும் சிலையாக்கி மகிழ்ந்திருக்கிறது . தோழர்.ஜீவா, தோழர்.சுப்பையா, அம்பேத்கார், சிம்மக்குரலோன் சிவாஜிகணேசன் என்று பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்













No comments:

Post a Comment