Wednesday 1 October 2014

நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக அம்மா சமூக சேவா மைய மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி 01.10.2014 புதன்கிழமை மாலை புதுச்சேரி வாழைக்குளம் அக்கா சாமி கோவிலில் நடைபெற்றது. முன்னதாக காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் காருக்குறிச்சி ரவி மற்றும் ஷியாமளா ரவி ஆகியோரின் வீணைக் கச்சேரி நடைபெற்றது.













No comments:

Post a Comment