Saturday 11 October 2014

இன்று OFFICE OF THE DEVELOPMENT COMMISSIONER (HANDICRAFTS) MINISTRY OF TEXTILES, GOVT OF INDIA,  NEW DELHI மற்றும் PUDUCHERRY BACKWARD CLASSES AND MINORITIES DEVELPMENT CORPORATION (A GOVT OF PUDUCHERRY UNDERTAKING) இணைந்து நடத்தும் காந்தி சில்பா பஜார் 2014 கண்காட்சியில் அம்மா சமூக சேவா மைய மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பரத நாட்டிய ஆசிரியை செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன், கொ.இரா.இரவிச்சந்திரன் - செயலர், ஈ.இளங்கோவன் - தலைவர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

























Wednesday 1 October 2014

நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக அம்மா சமூக சேவா மைய மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி 01.10.2014 புதன்கிழமை மாலை புதுச்சேரி வாழைக்குளம் அக்கா சாமி கோவிலில் நடைபெற்றது. முன்னதாக காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் காருக்குறிச்சி ரவி மற்றும் ஷியாமளா ரவி ஆகியோரின் வீணைக் கச்சேரி நடைபெற்றது.